![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJlZrKR1NeH9u9dx595u6A4-eKIBiw7ilEBYw-w-sap5Qr6E9YYCSr5dNeAF1arfdSKB2Qkt5iicaTLCC7ZkIbawLM0deu1Ofx0Wv-AtxbCMhTvhgid6aBomWHbXNZuL7tG9g-Dqc2sKo/s400/praba.jpg)
தமிழ்நாட்டில் எழுந்துள்ள தமிழீழ ஆதரவுப் பேரலை, தமிழக அரசியலிலும் சில முக்கியமான திருப்பங்களுக்கு வழி வகுத்துள்ளது.பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணமோ, 48 மணி நேரப் போர் நிறுத்தமோ தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை. மாறாக, நாளுக்கு நாள் அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டுள்ளது.